தொடர்மழை காரணமாக பள்ளி,கல்லூரிகளுக்கு இரண்டு நாட்களுக்கு விடுமுறை - தமிழக அரசு அறிவித்துள்ளது
சேலம் நாமக்கல் திருவண்ணாமலை ஒரு நாள் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை
தொடர் மழை காரணமாக சென்னை , காஞ்சிபுரம் , திருவள்ளூர் , கடலூர் , நாகை , தஞ்சாவூர் , திருவாரூர் , புதுக்கோட்டை, மயிலாடுதுறை ஆகிய மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நவ் 10,11 ஆகிய இரண்டு நாட்கள் விடுமுறை . அதேபோல் சிவகங்கை, மதுரை, பெரம்பலூர், அரியலூர் , விருதுநகர் , ராமநாதபுரம், விழுப்புரம் மாவட்டங்களுக்கு நாளை ஒருநாள் மட்டும் பள்ளிகள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மற்ற மாவட்டங்களுக்கு நிலைமையை பொறுத்து அந்தந்த மாவட்ட ஆட்சியாளார்களால் விடுமுறை அளிக்கப்படும் .- தமிழக அரசு
மேலும் விபரங்களுக்கு ---
Tags:
EDUCATION