முதுநிலை ஆசிரியர் பணிக்கான தேர்வு தள்ளிப்போக வாய்ப்பு உள்ளது .
முதுகலை ஆசிரியர் பணிக்கு விண்ணப்பிக்க காலஅவகாசம் இந்த மாத OCT 31 வரை நீட்டிப்பு செய்தற்கான அறிக்கையை ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்தது . தமிழ் வழியில் பயின்ற ஆசிரியர்க்காக சான்றிதழ் மென்பொருள் பணியில் வேலை உள்ளதால் காலா அவகாசம் வழங்கியுள்ளது. முன்னதாக விண்ணப்பிக்க 17-10-21 கடைசி நாளாக இருந்தது . தற்போது 31-10-21 வரை விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு செய்து உள்ளது . இதனால் ஆசிரியர் பணிக்கான தேர்வு தள்ளி போக வாய்ப்புள்ளது
Teachers Wanted Daily Requirement --- https://techbrotamil123.blogspot.com/
Tags:
Jop